"மோடி அலை இருப்பதாக மாயையில் இருக்க வேண்டாம்" என அமராவதி தொகுதி பாஜக வேட்பாளர் நவ்நீத் ராணா பேசியதைத் தொடர்ந்து, அது பேசுபொருளானது. அதற்குத் தற்போது பதில் அளித்துள்ளார்.
நடிகை சரண்யா, தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அவரது பக்கத்து வீட்டுக்காரர் காவல் நிலையத்தில் புகார். 'பார்க்கிங்' பிரச்னையில் நடிகை சரண்யா மற்றும் பக்கத்து வீட்டுக்காரர் மாறி மாறி காவல் நிலையத்தில் பு ...