வாக்களிக்க சொந்த ஊர்களுக்குச் செல்லும் வாகனங்களின் வருகை அதிகரிப்பு காரணமாக வானகரம் சுங்கச் சாவடியில் நேற்று இரவு முதல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கிறிஸ்துமஸை ஒட்டி வரும் நீண்ட விடுமுறைக்காக சென்னைவாசிகள் பலர் சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர். இதனால் பரனூர் சுங்கச்சாவடி அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இணைக ...