பொள்ளாச்சியில் பிரபல கோழிப்பண்ணை தலைமை அலுவலகம் உட்பட 4 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ள நிலையில், ரூ.32 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
"பாஜக உடனான முரண்பாடு காரணமாக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது. எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சியினர் கூட்டணிக்கு வரலாம்" என பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.