"பாஜக உடனான முரண்பாடு காரணமாக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது. எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சியினர் கூட்டணிக்கு வரலாம்" என பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் கோயில் யானை தெய்வானையின் உடல் எடை அதிகரித்ததால், புத்துணர்ச்சிகாக 6 மாதங்களுக்கு பொள்ளாச்சியில் உள்ள சரணாலயத்திற்கு அது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.