ரம்ஜான் பண்டிகையை ஒட்டி பல கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெறும் நிலையில், தேர்தல் விதிமுறை அமலில் உள்ளதால் பணப் பரிமாற்றம் செய்ய முடியாமல் வேப்பூர் வெள்ளிக்கிழமை ஆட்டு சந்தை களையிழந்து காணப்படுகிறது.
தீபாவளி என்றாலே பட்டாசுகளுக்கு தான் முதலிடம். ஆனால், சேலத்தில் எதிர்பார்த்த அளவிற்கு பட்டாசுகள் விற்பனையாகவில்லை என்கின்றனர் வியாபாரிகள். காரணம் என்ன வீடியோவில் விரிவாக காணலாம்.