தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை 10 ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற இருக்கின்றன. 9 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் அதிக மாணவ, மாணவியர் இத்தேர்வுகளை எழுத உள்ளனர்.
நாளை முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்க இருக்கும் நிலையில், தேர்வை எழுத இருக்கும் மாணவ, மாணவிகளுக்கு எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகரும், தவெக தலைவருமான விஜய்.
தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகள் நடைபெறும் தேதியில் எந்த மாற்றமும் இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.