சீர்காழியில் 200 புல்லட் பைக் புடைசூழ சாரட் வண்டியில் ஊர்வலம் வந்த எடப்பாடி பழனிசாமி.... 2.5 கிலோ வெள்ளி வாள், 5 அடி உயர இரட்டையிலை பொருத்திய செங்கோலை நினைவு பரிசாக வழங்கிய அதிமுகவினர்...
“போக வேண்டாம் என்று சொன்னால், போகாமல் இருப்பவன், இந்த முறை, இதுவே கடைசி என்று சொல்லிவிட்டுச் சென்றான். ஆனால், இதுவே அவனது கடைசி பயணமாக இருக்கும் என்று ஒருகாலமும் நினைத்துப்பார்க்கவில்லை” - சைதை துரைசா ...
தெலங்கானாவில் மோட்டார் சைக்கிள், ஆட்டோ மீது அடுத்தடுத்து லாரி மோதிய விபத்தில், மூன்று வயது குழந்தை உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர். ஆத்திரமடைந்த பொதுமக்கள் லாரியை உடைத்து தீ வைத்து எரித்தனர்.