இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் ஒரு மாதத்தை எட்டியுள்ள நிலையில், மத்திய காஸா நகரின் அகதிகள் முகாமில் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கியுள்ளதாக கருதி இஸ்ரேல் ராணுவம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. அதில் 30 பேர ...
இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் தீவிரம் அடைந்துள்ளதால், அது
சர்வதேச பிரச்னையாக மாறியுள்ளதோடு, ஒவ்வொரு சாமானியனுக்கும் பொருளாதார சுமையாக மாறும் சூழல் உருவாகியுள்ளது.