கோயிலில் தரிசனம் செய்து விட்டு குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய தம்பதி மீது ஆம்னி பேருந்தில் மோதினர். இந்த விபத்தில் தந்தை மகள் உயிரிழந்தனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து நிழற்கூடத்தின் மீது மோதிய விபத்தில் வனக்காவலர் உட்பட மூவர் உயிரிழந்தனர்.
சுற்றுலா பயணிகள் வந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து 30 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிந்து விபத்து ஏற்பட்டது. இந்நிலையில், 30 அடி ஆழத்தில் இருந்த ஒற்றை மரம், பேருந்தை 150 அடி ஆழமுள்ள பள்ளத்தில் விழுந்து பெ ...