கராச்சியில் நடந்த தேசிய டி20 போட்டியின்போது தனது பேட்டில் பாலஸ்தீன கொடியை காட்டியதற்காக பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் பேட்டர் அசாம் கானுக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் (பிசிபி) அபராதம் விதித்துள்ளது.
“மிக்ஜாம் புயல், கனமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மீட்பு பணிகளை செய்ய ரூ. 5000 கோடி நிவாரணம் வேண்டும். உடனடியாக தொகையை விடுவிக்க வேண்டும்” என மாநிலங்களவையில் திமுக எம் ...