"தேர்தல் வருவதால் தமிழகம் வந்து பிரதமர் மோடி நாடகம் ஆடி வருகிறார். 90 முறை தமிழகம் வந்தாலும் பாஜகவின் தோல்வியை யாராலும் தடுக்க முடியாது" என வைகோ காட்டமாகப் பேசியுள்ளார்.
பாஜகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்தினால், சமுதாயத்திற்கு பெரிய பாதிப்பு வந்துவிடும். அதை நீங்கள் தடுக்க வேண்டும் என்று தேர்தல் பரப்புரையில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் பேசினார்.