பிட்புல் டெரியர், அமெரிக்கன் புல்டாக் உட்பட மொத்தம் 23 வகை ஆபத்தான நாய்களை விற்பனை செய்வதற்கும், வளர்ப்பதற்கும் தடை விதிக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கூடக்கரை, குமரன்நகர் பகுதியில் வனபகுதியிலிருந்து வழி தவறி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த மானை மீட்ட பொதுமக்கள் வனத்துறையினரிடம் ஒப்படைத்த நிலையில், மான் மீண்டும் வனப் ...