டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா இடம்பெற வேண்டுமென்றால் முக்கியமான நிபந்தனை இந்திய கேப்டன் ரோகித் சர்மா வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்துவரும் முஸ்தஃபிசூர் ரஹ்மான், CSK அணியிலிருந்து வெளியேறியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.