தமிழகத்தில் தேர்தல் பரப்புரை நேற்றுடன் நிறைவடைந்துள்ள நிலையில், இறுதிக்கட்ட பரப்புரையின்போது அரசியல் கட்சியினர் இடையே சில இடங்களில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூரில் கே.என்.அருண்நேருவை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்ட கமல்ஹாசனின் பேச்சு புரியாமல் அங்கிருந்தவர்கள் புலம்பியது காண்போரை முகம் சுளிக்க வைத்தது. இதனால் அவர் வாக்கு சேரிப்பில் ஈடுபட்டபோது, கூட்டத ...
பெரம்பலூர் மக்களவை தொகுதியில் காணப்படும் Respect LGBTQ என்ற ஆங்கில எழுத்துடன் கூடிய போர்டுகள்... எதற்காக இந்த போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன.... அதன் அர்த்தம் என்ன? விளக்குகிறார் நமது செய்தியாளர்! இணைக்க ...
மக்களவை தேர்தலையொட்டி தமிழக அரசியல்களம் சூடுபிடித்துள்ளது. பெரம்பலூர், விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, ராமநாதபுரம், மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட யாருக்கெல ...
பெரம்பலூர் அருகே அனுமதியின்றி பாஜக கொடியை ஏற்றியதாக நான்கு பேரை கைது செய்துள்ள போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நான்கு பேரையும் 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க பெரம்பலூர் நீதிமன்றம் உ ...