சீர்காழியில் புதுச்சேரி மதுபாட்டில்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 3 லட்சம் மதிப்பிலான மதுபாட்டிகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற ...
திருத்தணியில் மர்மப் பொருள் வெடித்து பெண் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பெண்ணின் முகநூல் நண்பரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த பணத்தை திரும்பக்கேட்டு, குழந்தைகளுடன் வந்திருந்த வடமாநில பெண் சுற்றுலா பயணி கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களை ச ...