திருப்பூரில் சொத்து பிரச்னை காரணமாக வழக்கு தொடுத்த நீதிமன்ற வளாகத்தில் வைத்து பெண்மணி தீக்குளித்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் உடன் பணிபுரியும் பெண் ஊழியரிடம் வீடு கட்ட கடன் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி, 1லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.