ஈரோடு | தண்ணீர் தேடிச் சென்று குழியில் விழுந்த பெண் யானை; நீண்ட போராட்டத்திற்கு பின் நேர்ந்த துயரம்!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே, தண்ணீர் தேடிச் சென்று குழியில் விழுந்த பெண் யானையொன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.