ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒருவர், 'தான் வெளியிட்ட செய்தியின் காரணமாக, நாட்டைவிட்டு வெளியேற மத்திய அரசால் கட்டாயப்படுத்தப்பட்டேன்' எனக் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெண் பத்திரிகையாளர் தொடர்ந்த வழக்கு ஒன்றில், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் 83.3 மில்லியன் டாலர் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், பெண் பத்திரிகையாளரிடம் அத்துமீறியதாக நடிகரும், பாஜக முன்னாள் எம்.பியுமான சுரேஷ் கோபி மீது புகார் எழுந்துள்ளது.