கோவாவில் ஹோட்டல் ஒன்றில் 4 வயது குழந்தை ஒன்றை, பெற்ற தாயே கொலை செய்திருப்பதுதான் தற்போதைய பேசுபொருளாக உள்ளது. இதுதொடர்பாக தற்போதைய நிகழ்வுகள் என்னவென்பது குறித்து இக்கட்டுரையில் காண்போம்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் கந்து வட்டி கடனை அடைக்க தன்னுடன் பணிபுரிந்த சத்துணவு சமையல் பணியாளரை கொலை செய்த பெண்ணை குமாரபாளையம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
வேறு ஒரு ஆண் நபரிடம் பேசியதால், ஆத்திரத்தில் பிறந்த நாள் பரிசு தருவதாகக் கூறி வரவழைத்து தோழியை கொலை செய்ததாக குற்றவாளி அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.