2023ல் விமானம் புறப்படுவதற்கு முன்னதாக, ஒரு விமான ஊழியர் ஒருவர் விமானத்தின் இறக்கைகளை தட்டி சரி செய்ததுடன், இறக்கைகளின் குறுக்கே டேப்புகளை ஒட்டி சரிசெய்ததை பார்த்த பயணிகள் அதிர்ச்சியின் எல்லைக்கே சென ...
சீர்காழியில் புதுச்சேரி மதுபாட்டில்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 3 லட்சம் மதிப்பிலான மதுபாட்டிகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற ...
ஈரோட்டில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல லட்ச ரூபாயை மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த பெண் ஜோதிடரை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவாவில் ஹோட்டல் ஒன்றில் 4 வயது குழந்தை ஒன்றை, பெற்ற தாயே கொலை செய்திருப்பதுதான் தற்போதைய பேசுபொருளாக உள்ளது. இதுதொடர்பாக தற்போதைய நிகழ்வுகள் என்னவென்பது குறித்து இக்கட்டுரையில் காண்போம்.