நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் கந்து வட்டி கடனை அடைக்க தன்னுடன் பணிபுரிந்த சத்துணவு சமையல் பணியாளரை கொலை செய்த பெண்ணை குமாரபாளையம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
வேறு ஒரு ஆண் நபரிடம் பேசியதால், ஆத்திரத்தில் பிறந்த நாள் பரிசு தருவதாகக் கூறி வரவழைத்து தோழியை கொலை செய்ததாக குற்றவாளி அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.
தனது கிளினிக்கிற்கு வந்த வாடிக்கையாளரிடமிருந்து, பெண் ஊழியர் ஒருவர் வைர மோதிரத்தை திருடி, போலீசுக்கு பயந்து செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.