புதுச்சேரியில் வாய்க்கால் தூர்வாரும்போது மதில் சுவர் இடிந்து விழுந்த
விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். ஒப்பந்ததாரர் உள்ளிட்ட 3 பேர் மீது
வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒடுக்கப்பட்ட மக்களை தனிமைப்படுத்தும் வகையில் எழுப்பப்பட்ட தீண்டாமை சுவர்.. 20 ஆண்டுகளாய் நீடிக்கும் அவலம்.. சுவர் ஏறி குதிக்கும் இளைஞர்கள் மற்றும் பெண்கள்.. ஆட்சியர் உத்தரவிட்டும் அகற்றப்படாமல் இருக்க ...
திருவாரூரில் பெய்த கனமழை காரணமாக வீட்டின் சுவரொன்று திடீரென இடிந்து விழுந்துள்ளது. இதில் 4 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியு ...