தேர்தல் களம் என வரும்பொழுது, நாடாளுமன்றம் – சட்டமன்றம் இரண்டிலுமே பெண்களின் கை ஓங்கி இருப்பதேயில்லை. மொத்த உறுப்பினர்களில் வெறும் 15% பேர் மட்டுமே பெண்களாக உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் அரிச்சல்முனைப் பகுதியில், மக்களின் அன்றாட பிரச்சனைகள், மீனவர்கள் நாள்தோறும் சந்திக்கும் இன்னல்கள், அத்தொகுதியின் மக்கள் அரசுக்கு வைக்கும் கோரிக்கைகள் போன்றவை குறித்தெல்லாம் அம்மக் ...
”திருமணத்தை மீறிய உறவில் ஈடுபடும் பெண்கள் பொதுவெளியில் நிற்கவைத்து கல்லால் அடித்துக் கொல்லப்படுவர்” என தாலிபன் தலைவர் முல்லா ஹிபத்துல்லா அகுந்த்ஸதா தெரிவித்துள்ளார்.
#ElectionWithPT முன்னெடுப்பில் மதுரை கல்லூரி மாணவியருடன் கலந்துரையாடியது புதிய தலைமுறை. “அரசியலுக்கு வரும் பெண்களை அப்புறப்படுத்துகிறதா சமூகம்? உங்கள் பார்வை என்ன?” என்ற கேள்விக்கு மாணவிகள் அளித்த பதி ...