உளுந்தூர்பேட்டையில் அகில பாரத இந்து மகா சபை மாநில பொதுச் செயலாளர் செந்தில் என்பவரது வீட்டில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள், கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு ஆய்வுசெய்து வருகின்றனர். குண்டு வீசப்பட்டபோது பணியிலிருந்த காவலரிட ...
ஆளுநர் மாளிகை முன்பாக பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு தமிழக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து திமுகவைச் சேர்ந்த டிகேஎஸ் இளங்கோவன் கூறிய கருத்துகளை வீடியோவில ...
ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் பெரும் அரசியல் சர்ச்சையாக மாறியுள்ளது. புகாரை காவல்துறையின் பதிவு செய்யவில்லை என ஆளுநர் மாளிகை முன்வைத்த குற்றச்சாட்டை டிஜிபி மறுத்துள்ளார்.