வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகே பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 3 டன் குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல். கடத்தலுக்கு உதவியாக இருந்த மூன்று சொகுசு கார்கள் மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 4 ...
போதைப் பொருட்கள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக்கின் நண்பர் சதா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சதா குறித்த தகவல்களை விரிவாக பார்க்கலாம்...
குஜராத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு புகையிலை மற்றும் போதைப் பொருட்களை கடத்தி வந்த கார் ஓமலூர் அருகே லாரி மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில், 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களுடன் கார் ...
ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 108 கோடி ரூபாய் மதிப்பிலான 99 கிலோ போதைப் பொருட்களை வருவாய் புலனாய்வுத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்த பொருட்களை மார்ச் 6 மற்றும் 7 ஆம் தேதி தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என கர்நாடக சிறப்பு நீதிமன்ற நீதிபதி மோகன் உத்தரவிட்டார்.