புதிய தலைமுறை டிஜிட்டல் நேர்காணலில் காவிரி உரிமை மீட்புக் குழுவின் செயற்குழு உறுப்பினர் அருணாபாரதி, பெங்களூருவில் தற்போது உள்ள தண்ணீர் தட்டுப்பாட்டிற்கான காரணம் குறித்தும், காவிரி பிரச்சனை குறித்தும் ...
பெங்களூரில் தொடர்ந்துவரும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக, பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடக்கவிருக்கும் 2024 ஐபிஎல் போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்றவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் பெங்களூர் ராமேஸ்வரம் கஃபேயில் வெடிகுண்டு வெடித்ததில் பலர் காயமடைந்தனர். இதில் குற்றவாளி என்று சந்தேகிக்கப்படும் நபர் வெளிநாடு தப்பி சென்றிருக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.