பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில் தேடப்பட்ட இரு குற்றவாளிகளை என்ஐஏ அதிகாரிகள் கொல்கத்தாவில் வைத்து கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
32 வயதான கிரிஷ் என்ற ரேகன் அஹமத் என்பவர் தனியார் கார் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். இவர் ஃபரிதா கதூன் பணியாற்றி வந்த ஸ்பா செண்டருக்கு அடிக்கடி சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது ...
பெங்களூரில் வரலாறு காணாத அளவிற்கு கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதால், குடிநீரை வீணடித்த 22 குடும்பங்களுக்கு தலா 5,000 ரூபாய் அபாரதம் விதித்து அதிகாரிகள் அதிரடி காட்டியுள்ளனர்.