பெங்களூரில் வரலாறு காணாத அளவிற்கு கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதால், குடிநீரை வீணடித்த 22 குடும்பங்களுக்கு தலா 5,000 ரூபாய் அபாரதம் விதித்து அதிகாரிகள் அதிரடி காட்டியுள்ளனர்.
பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் இரு தரப்பினரிடையே மோதலை தூண்டும் வகையில் பேசியதாக மத்திய இணை அமைச்சர் மீது மதுரை சைபர் க்ரைம் காவல் துறையினர் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.