ஒடிசாவில் உள்ள பழங்குடியினத்தவர்கள் சிவப்பு எறும்பைக் கொண்டு சட்னி செய்து சாப்பிடுவதை பாரம்பரியமாக கொண்டுள்ளனர். இந்த உணவுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது
தருமபுரி மாவட்டத்தில் தக்காளி விளைச்சல் அதிகரித்த காரணத்தால் 1 கிலோ 5 ரூபாய்க்கு விற்பனையாகிறது. பெரிய நஷ்டத்தை சந்தித்திருப்பதாக கவலை தெரிவித்துள்ள விவசாயிகள், தக்காளி கூழ் தயாரிக்க அரசே தக்காளியை கொ ...