சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை அதிரவைத்த விசில் சத்தத்தால் ஐபிஎல் போட்டியை நேரடியாக காண ’விசில் போடு’ எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சிஎஸ்கே ரசிகர்கள் சென்னை வந்தடைந்தனர்.
சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் தாய்மார்களின் வேண்டுகோளுக்கு இணங்க சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் பச்சிளம் குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது.