சென்னை உட்பட 4 மாவட்டங்களிலும் மற்றும் தென் மாவட்டங்களிலும் பெய்த வரலாறு காணாத மழையினை தேசிய பேரிடராக அறிவித்து அப்பாதிப்புகளை சரிசெய்ய தேவையான நிதி ஒதுக்கிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு ...
மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் ரயில் மற்றும் விமான சேவை ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், சென்னையில் நிலைமை சீரானதை அடுத்து புறநகர் மற்றும் வெளியூர் ரயில் சேவையும், விமான சேவையும் மீண்டும் தொட ...
இந்த ஆண்டின் இறுதி வாரம் மழையோடுதான் முடியப்போகிறது போலும். ஏன் இப்படி சொல்கிறோம், வானிலை ஆய்வு மையம் என்ன சொல்கிறது, தனியார் வானிலை ஆய்வாளர்கள் சொல்வதென்ன? நமது செய்தியாளர் வேதவள்ளி கூறும் விரிவான தக ...
எந்த இடங்களில் மழை மேகங்களில் மோதி, மழைப்பொழிவு இருக்கும் என்பதை கணிப்பது கடினமான விஷயம். இதுவே புயலென்றால் மேகங்கள் எப்பகுதியில் கரையைக் கடக்கும், எவ்வளவு மழைப்பொழிவு இருக்கும் என்பதை சொல்லமுடியும் - ...
மிக்ஜாம் புயலின் தீவிரம் சென்னையில் சற்று குறைந்துள்ளது. இதனால் மழையும் குறைந்துள்ளது. இந்நேரத்தில் சென்னையின் மேற்கு மாம்பலம், நுங்கம்பாக்கம், வேளச்சேரி, சைதாப்பேட்டையின் தற்போதைய நிலை என்ன என்பதை கள ...