”ரோகித் + பும்ரா” இருவரும் MI விட்டு வெளியேறுவார்கள்! CSK or RCB-க்கு செல்ல வாய்ப்பு? முக்கிய தகவல்!
ரோகித் சர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா இருவரும் 2025 ஐபிஎல் தொடரில் மும்பை அணியை விட்டு வெளியேறுவார்கள் என்று அஸ்வின் உ டனான யூ-டியூப் சேனலில் பிரசன்னா அகோரம் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.