புத்தாண்டை முன்னிட்டு பெங்களூருவைச் சேர்ந்த நான்கு ஐயப்ப பக்தர்கள் சபரிமலை ஐயப்பனுக்கு 18,018 நெய் தேங்காய் சமர்ப்பித்து, நெய்யபிஷேகம் செய்து வழிபட்டனர்.
ஆங்கில புத்தாண்டையொட்டி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கோயில்களில் சிறப்பு விழிபாடு நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.