தமிழிசை சௌந்தரராஜனின் ஆளுநர் பதவிக்கான ராஜினாமா ஏற்கப்பட்டுள்ள நிலையில், அவர் தென்சென்னை தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுச்சேரியை சேர்ந்த 9 வயது சிறுமி திடீரென மாயமான நிலையில் 72 மணி நேர தேடுதலுக்குப் பின், சடலமாக நேற்று முன்தினம் மீட்கப்பட்டார். சிறுமிக்கு நடந்த கொடூர சம்பவத்தினை விவரிக்கிறது இந்த காணொளி.
"சிறுமியை மிருகத்தனமாக, ஈவு இரக்கமின்றி படுகொலை செய்த கொலையாளிகளுக்குச் சட்டப்படி அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர வேண்டும்" என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தனது எக்ஸ் தளத்தில் வருத்தமாக பதிவு போட்டுள் ...
புதுச்சேரியில் காணாமல் போன 9 வயது சிறுமி 72 மணி நேரத்திற்குப் பிறகு வாய்க்காலில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.