புதுக்கோட்டை அருகே இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக இளைஞர் தீக்குளிக்க முயற்சி. தீவைத்து எரித்து விட்டதாக பெற்றோர் புகார் வாக்குவாதம் காரணமாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை நகராட்சியால் திடீரென போடப்பட்ட வேகத்தடையால் ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்த பெண் காவல் ஆய்வாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், எஸ்பி வந்திதா பாண்டே தலைமையிலான அதிகாரிகள் மயானம் வரை ...
கோயிலில் தரிசனம் செய்து விட்டு குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய தம்பதி மீது ஆம்னி பேருந்தில் மோதினர். இந்த விபத்தில் தந்தை மகள் உயிரிழந்தனர்.
புதுக்கோட்டை - அரசு பள்ளியில் பயின்று வரும் பட்டியலின மாணவர் ஒருவரை இளைஞர்கள் 6 பேர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், நியாயம் கேட்டு சால ...
புதுக்கோட்டை மாவட்டம் கே.புதுப்பட்டி அருகே கரையப்பட்டியில் பிறந்த 35 நாட்களே ஆன குழந்தையை கொலை செய்ததாக குழந்தையின் தந்தை மோகன் மற்றும் அவருடன் சேர்ந்து வாழும் தாய் கிருத்திகா ஆகிய இருவரை போலீசார் கைத ...
கறம்பக்குடி அருகே பொதுப் பாதையை தனி நபருக்கு வருவாய்த் துறையினர் பட்டா போட்டு கொடுத்துள்ளதால் பள்ளி குழந்தைகள் செல்வதற்கு பாதை இல்லை என குற்றம் சாட்டி அந்த கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் மாவட்ட ஆட்சியரிட ...