Search Results

தடம் புரண்ட சரக்கு ரயில்
webteam
1 min read
சென்னை - ஜோலார்பேட்டை மார்க்கத்தில் ரயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்பியது என தெற்கு ரயில்வேதெரிவித்துள்ளது.
புஷ்பவனம், நுகர்வோர் பாதுகாப்பு சங்கம்
PT WEB
1 min read
“அரசாங்கம் சில சலுகைகள் திட்டங்களை அறிவித்து இருந்தனர். எங்களின் நெடுநாள் கோரிக்கை திருச்சிராப்பள்ளியில் இருந்து பெங்களூருக்கு ஒரு கூடுதல் ரயில் வேண்டும் என்பதுதான்” - புஷ்பவனம்
Hill Rail
webteam
1 min read
மேட்டுப்பாளையத்தில் மழையால் தடைபட்டிருந்த மலை ரயில் போக்குவரத்து மீண்டும் துவங்கியது. செல்ஃபி எடுத்து மகிழ்ந்தபடி சுற்றுலா பயணிகள் உற்சாக பயணம் மேற்கொண்டனர்.
rail
webteam
1 min read
திருச்செந்தூர் - நெல்லை வழித்தடத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட தண்டவாளங்களை சீரமைக்கும் பணிகள் நடைபெறுவதால் அவ்வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
வந்தே பாரத்
webteam
நெல்லையில் நேற்று இரவு முழுவதும் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக ரயில் நிலையத்தை வெள்ளம் சூழந்துள்ளது. இதையடுத்து நெல்லை - சென்னை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் சேவை இன்று ரத்து செய்யப்படுவதாக அறி ...
செங்கல்பட்டு
Angeshwar G
1 min read
செங்கல்பட்டு அருகே சரக்கு ரயிலின் 10 பெட்டிகள் தடம் புரண்டதில் சென்னைக்கும் தென் மாவட்டங்களுக்கும் இடையே ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
Read More
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com