’என்ன துர்நாற்றம் வீசுது’-தாயின் சடலத்தை 3 மாதங்களாக மறைத்த மகன்..பென்ஷன் பணத்திற்காக நிகழ்ந்த சோகம்
கடந்த சில மாதங்களாக நாகலட்சுமி வீட்டை விட்டு வெளியே வராத நிலையில் அவர் எங்கே என கேட்டதற்கு அக்கம் பக்கத்தினருடன் முதியோர் இல்லத்தில் சேர்ந்து விட்டதாக கூறி உள்ளார்.