திருச்செந்தூர் அருகே நடைபெற்ற திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடியை தரக் குறைவான பேசியதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது தேர்தல் ஆணையத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சித் த ...
கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியின் வெற்றியைக் கொண்டாடியதாக மத்தியப் பிரதேசத்தில் 17 இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களை இன்று நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
ஈரோட்டில் தன்னிடமிருந்து பறிமுதல் செய்த பொருட்களுக்கு உரிய ஆவணங்களைக் காண்பித்தும் தேர்தல் அதிகாரிகள் திரும்ப வழங்கவில்லை என கர்நாடகாவை சேர்ந்தவர் வேதனை தெரிவித்துள்ளார்.