இயற்கை நமக்கு அத்தனை வளங்களையும் கொடுத்திருந்தாலும், நம்முடைய கவனக்குறைவு, போதிய விழிப்புணர்வு இல்லாமை ஆகிய காரணங்களால் பல இடங்களில் இயற்கையை அழித்து வளங்களை பாதுகாக்க தவறிவிடுகிறோம் நாம்.
மீனாட்சியம்மன் கோவில் அருகே மாசி வீதியில் பழமையான கட்டடத்தில் உள்ள பிளாஸ்டிக் கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.