புரட்சிக் கலைஞருக்கு ஒரு வாய்ப்பை தராமல் விட்டோமே என ஏங்கும் மக்களுக்கு, விஜய பிரபாகரனை கேப்டனாக நினைத்து கேப்டனின் மறு உருவமாக எண்ணி, அவருக்கு நீங்கள் வாய்ப்பை கொடுக்க வேண்டும்.
நடிகர் விஜய்யின் நடிப்பில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தில் செயற்கை நுண்ணறிவு மூலம் நடிகர் விஜயகாந்தை கொண்டு வர ஏற்பாடுகள் நடந்து கொண்டிருப்பதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
“வெற்றி பெற்ற பிறகு அவருக்கு திருமணம் நடந்தால், இந்த விருதுநகர் தொகுதி மக்களின் ஆசிர்வாதத்துடன்தான் நடக்கும். உங்கள் வாழ்க்கையில் ஒளியேற்ற விஜய பிரபாகரன் நிச்சயம் பாடுபடுவார்” - பிரேமலதா விஜயகாந்த்
“வருகின்ற 24 ஆம் தேதி திருச்சியில் அதிமுக கூட்டணி பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் தேமுதிக-வும் பங்கேற்கும். அண்ணன் எடப்பாடி அதற்கான அழைப்பை என்னை நேரில் சந்தித்து விடுத்துள்ளார். ஆகவே உறுதியாக நாங் ...