உலகக்கோப்பை தகுதி சுற்றுப்போட்டியின்போது அர்ஜென்டினா ரசிகர்களை காவல் அதிகாரிகள் தாக்கியதால் தனது அணியினருடன் மைதானத்தைவிட்டு வெளியேறுவதாக லியோனல் மெஸ்ஸி தெரிவித்தார்.
பிரேசிலில், காலில் உள்ள கொழுப்பை அகற்றும் அறுவைசிகிச்சையின்போது 4 முறை மாரடைப்பு ஏற்பட்டு இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.