“குற்றம்சாட்டப்பட்டவர்களைப் பாதுகாப்பதற்காக மல்யுத்த சம்மேளனம் தொடர்பாக பாஜக பொய் செய்தியைப் பரப்புகிறது” என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார ...
“அமைச்சர் பதவியில் அவரின் பணி திருப்திகரமாக இல்லாததால், சந்திர பிரியங்காவை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டுமென என்னிடம் 6 மாதத்திற்கு முன்பாகவே முதலமைச்சர் ரங்கசாமி பரிந்துரை செய்தார்” என ஆளுநர் தமி ...
"ஆதிக்க சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி அமைச்சராக நீடிக்க இயலாது என்பதை உணர்ந்து எனது அமைச்சர் பதவியை நான் ராஜினாமா செய்கிறேன்" என புதுச்சேரி அமைச்சர் சந்திர பிரியங்கா கடிதம் எழுதியுள்ளார்.