சோஷலிசம் என்பதை கெட்ட வார்த்தைபோல் மோடி பேசுவது என்பது, மோடி எந்த அளவுக்கு தோல்வி பயத்தின் அச்சத்தில் இருக்கிறார் என்பதையே காட்டுகிறது. பிரதமர் மோடியின் வெறுப்பு பிரச்சாரம் குறித்து சுகுணா திவாகர் கூற ...
இஸ்லாமியர்கள் குறித்து வெறுப்பை உருவாக்கும் வகையில் பிரதமர் பேசியுள்ளார். நாட்டில் இருப்பவர்களுக்கு அது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது என்று பிரதமர் மோடியை திமுக எம்பி கனிமொழி விமர்சித்துள்ளார்.
பிரதமர் மோடிக்கும், காங்கிரஸ் பிரதமர் ராகுல் காந்திக்கும் இடையேயான வார்த்தை போர் தினத்திற்கொன்று என்ற வகையில் கடுமையாக ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் பரப்புரை மேற்கொண்ட நரேந்திர மோடி காங்கிரஸ் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இந்நிலையில், தற்போது இதற்கு எம்.பி ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.
”நாட்டில் ஊடுருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் பங்கிட்டுக் கொடுத்துவிடும்” எனப் பிரதமர் மோடி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத ...