மும்பை மற்றும் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் எழுந்த டாஸ் பிரச்னைக்கு பிறகு, ஒவ்வொரு அணி வீரர்களும் டாஸ் ரிசல்ட்டை கவனமாக கண்காணித்து வருகின்றனர்.
புதுக்கோட்டை அருகே இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக இளைஞர் தீக்குளிக்க முயற்சி. தீவைத்து எரித்து விட்டதாக பெற்றோர் புகார் வாக்குவாதம் காரணமாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஸ்விட்ச் இல்லாத மைக் சின்னத்தை தங்களுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கிய நிலையில், தற்போது ஸ்விட்ச் இருக்கும் மைக் சின்னத்தை வாக்குபதிவு எந்திரங்களில் ஒட்டப்பட்டுள்ளது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாள ...
கேப்டன்சி மாற்றத்தால் மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடர்ந்து குழப்பம் நிலவிவரும் நிலையில், மீண்டும் ரோகித் சர்மாவிடமே கேப்டன்சி செல்வதற்கான வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகை சரண்யா, தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அவரது பக்கத்து வீட்டுக்காரர் காவல் நிலையத்தில் புகார். 'பார்க்கிங்' பிரச்னையில் நடிகை சரண்யா மற்றும் பக்கத்து வீட்டுக்காரர் மாறி மாறி காவல் நிலையத்தில் பு ...