கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பாம்பு கடித்ததில் பாம்பு பிடி வீரர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவ்விவகாரம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருணை மனுமீது குடியரசுத் தலைவர் எடுக்கும் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாத வகையில், பாரதிய நாகரீக் சுரக்ஷா சங்கீதா மசோதா வரையறுக்கப்பட்டுள்ளது. அதில், பல்வேறு திருத்தங்களை செய்து அமுல்படுத் ...