கனடாவை சேர்ந்த Halton Women’s Place என்ற அமைப்பு ஹோப் ஆன் ஹீல்ஸ் என்ற பெயரில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை உள்ளிட்ட குற்றச்செயல்களை தடுக்கும் பொருட்டு விழிப்புணர்வு நிகழ்வை ஏற்படுத்தியிருந்தது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் அரையிறுதிப்போட்டியானது நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் போட்டியில் மழை பாதிப்பு ஏற்பாடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய நேற்றைய போட்டி மழையால் தடைபட்டதால் ரிசர்வ் டே மூலம் இன்று நடத்தப்பட திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி போட்டி தொடங்கப்பட இருக்கிறது.
அனைத்து அணிகளையும் சரிசமமாக பார்க்க வேண்டும், ஒரு போட்டிக்கு மட்டும் ரிசர்வ் டே வழங்கிவிட்டு மற்ற போட்டிகளுக்கு வழங்காமல் இருப்பதை ஏற்க முடியாது என முன்னாள் இலங்கை வீரர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.