திரிபுராவில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 23 வயது பெண் ஒருவர், தலாய் மாவட்ட நீதிபதி ஒருவரது அறைக்கு சென்றபோது அவர் தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புகாரளித்துள்ளார்.
மேற்கு வங்க சந்தேஷ்காலியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை புகார்களை விசாரிக்க, அம்மாநிஅல் அரசு டிஐஜி அந்தஸ்து பெண் அதிகாரி தலைமையில் 10 பேர் கொண்ட குழுவை இன்று அமைத்து உத்தரவிட்டுள்ளது.
தான் பாலியல் ரீதியாத துன்புறுத்தப்பட்டதாகவும், தனது உயிரை மாய்த்துக்கொள்ள அனுமதி வழங்குமாறும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண் நீதிபதி.