6 ஆண்டுகளுக்கு முன்பு, போலியான மருத்துவ பதிவேடுகளை உருவாக்கி தன் சொந்த மகளையே, தன் கணவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்கு தொடர்ந்த பெண்ணுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை மாநகர போக்சோ நீதி ...
கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய பெண்ணுக்கு தங்க இடம் கொடுப்பதாக கூறி தனி வீட்டில் அடைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக, 3 வாலிபர்களை போலீஸார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.