உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் மாவட்டம் கோட்வாலி பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் 16 வயது மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுமிகளின் உடல்கள் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
முதல் இரவின்போது மணமகன் பாலுணர்வு மாத்திரைகளை உட்கொண்டு, மனைவியைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதில் இறந்துபோன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் இலினோயிஸ் மாகாணத்தில் உள்ள கத்தோலிக்க திருச்சபைகளில் சுமார் 1997 சிறார்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாகவும், 450-க்கும் மேற்பட்ட மதகுரு உறுப்பினர்கள் இந்த பாலியல் துன்புறுத் ...