எழுத்துச் சித்தரான பாலகுமாரன் இலக்கிய உலகில் மட்டுமல்லாது, திரையுலகிலும் ஜொலித்தவர். அவரது பிறந்த நாள் இன்று (ஜூலை 5) கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அவரது எழுத்து விதைகளை நினைவுகூருவோம்.
சொத்தை ஏமாற்றி எழுதி வாங்கிவிட்டு பணம் தராமல் இருக்கும் நபர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.